Sunday, November 6, 2011

இலையுதிர் காலத்து கோலங்கள்

நான் வசிக்கும் ஜெர்மனியின் தெற்குப் பகுதி நகரமான லியோன்பெர்க்கில் இலையுதிர்காலம் தொடங்கி விட்டது. இது சிறிய நகரமென்றாலும் காட்டுப் பகுதியை ஒட்டிய ஒரு நகரம் என்றே சொல்லலாம். கோடைகாலத்தில் பச்சை பசேலென காட்சியளிக்கும் காடுகள் இலையுதிர் காலத்தில் இலைகளின் நிறம் மஞ்சளாக, இளம் சிவப்பாக கருஞ்சிவப்பாக உருமாறி பின் பழுப்பு நிறமாகி தன்னை மரத்திலிருந்து விடுவித்துக் கொண்டு உதிரிந்து விடுகின்றன.

லியோன்பெர்க்கின் இலையுதிர் காலத்து அழகை என் கேமராவில் இன்று பிடித்து வைத்தேன். பாருங்களேன்.




உதிர்ந்து கிடக்கும் இலைகள்















நிறம் மாறிக்கொண்டிருக்கும் ஆப்பிள் மரங்கள்





கிறிஸ்மஸ் விழாவுக்கு தயாராகும் கிறிஸ்மஸ் மரங்கள்





உதிர்ந்த சருகுகள் குருவிக்கு வீ(கூ)டு





உடைந்த கிளைக்ளில் பச்சை பாசி





No comments:

Post a Comment