Wednesday, January 3, 2018

குண்ட்ரமிங்கன் அணுஆலை

33 ஆண்டுகள் செயலில் இருந்த ஜெர்மனியின் அணுஆலைகளில் ஒன்று மூடப்படுகின்றது .
2011ல் ஜப்பானின் பூக்குஷிமாவில் நிகழ்ந்த பேரிடரை அடுத்து ஜெர்மனியில் இயங்கும் எல்லா அணு ஆலைகளையும் 2022க்குள் முடக்கும் திட்டம் 2012ல் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக தெற்கு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள குண்ட்ரமிங்கன் அணுஆலை படிப்படியாக மூடப்படும் நடவடிக்கைகள் இன்று தொடங்கின. 2021ல் முழுமையாக இது தன் செயல்பாட்டினை நிறுத்தும்.


No comments:

Post a Comment