Saturday, November 27, 2010

குளிர்காலப் பனி மழை தொடங்கி விட்டது..!

நேற்று அதிகாலையே பனி மழை பெய்யத்தொடங்கியதால் எங்கும் பாற்கடல் போன்ற பனி. நேற்று நாள் முழுக்க கொட்டியதில் இன்றும் பனி கரையாமல் இருக்கின்றது. சில படங்கள் இங்கே இணைத்திருக்கின்றேன் .. இன்று காலை என் சிறு தோட்டத்தில் எடுக்கப்பட்டவை.


செடிகள் பச்சை நிறத்தை மறைத்து வெள்ளை ஆடை உடுத்தியிருக்கின்றன..



புத்தருக்கும் பனியின் புண்ணியத்தில் புதிய சிகை அலங்காரம்..:-)


குருவிகளின் வீட்டையும் பனி அலங்கரித்திருக்கும் காட்சி..!

அன்புடன்
சுபா

1 comment: