tag:blogger.com,1999:blog-7636301844156707384.post917320593157537678..comments2023-10-21T04:15:26.707-07:00Comments on ஜெர்மனி நினைவலைகள்...!: கர்நாடக இசைக்கச்சேரிDr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7636301844156707384.post-24767351687958170112005-04-16T04:03:00.000-07:002005-04-16T04:03:00.000-07:00புதுவருடம் மிகச்சிறப்பாக ஆரம்பித்து இருக்கிறது. வா...புதுவருடம் மிகச்சிறப்பாக ஆரம்பித்து இருக்கிறது. வாழ்த்துக்கள். பாபநாசம் சிவன் ஒரு legend. பாரதி இருந்திருந்தால் இவரைப் போல் அவனும் சினிமாவிற்குள் குதித்திருப்பான். போட்டோக்கள் நனவிடை தோய வைக்கின்றன. திரு.குமரன் தம்பதிகளுக்கும், திரு.யோகபுத்ரா குடும்பத்திற்கும் என் அன்பைச் சொல்லவும்.நா.கண்ணன்http://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7636301844156707384.post-90098724344449740112005-06-10T21:06:00.000-07:002005-06-10T21:06:00.000-07:00நல்ல விஷயம் தான், ஆனால் அசோக் ரமணி எப்படி பாடி இரு...நல்ல விஷயம் தான், ஆனால் அசோக் ரமணி எப்படி பாடி இருப்பார் என நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. அவரது குரல் அப்படி. சென்ற முறை (இரண்டு வருடங்களுக்கு முன்) எங்களூரில் அவர் பாடியபோது, அவரது குரலில் சுத்தமாய் ஜீவனே இல்லை. மற்றபடி தமிழ் கீர்த்தனைகளை பாடியது நல்லது.ஜீவா (Jeeva Venkataraman)http://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com